அவசர நிலை பிரகடன நாள்... இன்று கறுப்பு தினமாக கடைபிடிக்கும் பாஜக
Recommended Video

டெல்லி: 43 ஆண்டுகளுக்கு முன்னர் அவசர நிலையை பிரதமராக இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். இந்த நாளை கறுப்பு தினமாக நாடு முழுவதும் இன்று பாஜக கடைபிடிக்கிறது. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவு அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு சர்வாதிகார ஆட்சியை நடத்தினார் இந்திரா காந்தி.

21 மாதங்கள் இந்த தேசம் இருளில் மூழ்கிக் கிடந்தது. ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்த அவசர நிலை பிரகடன நாளை நாடு முழுவதும் பாஜக இன்று கறுப்பு நாளாக கடைபிடிக்கிறது.
நாட்டின் 22 இடங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு, கருத்தரங்குகளை இன்று பாஜக நடத்துகிறது. கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், அஸ்ஸாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், புனேயில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகாரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications