காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் காயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் மாவட்டம் சப்ஜியான் மற்றும் மாண்டி பகுதியில் இந்திய பகுதியின் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறிய ஆயுதங்கள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆறு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் பதிலடி அளித்தனர். நேற்று மாலை தொடங்கிய துப்பாக்கி சூடு நள்ளிரவு வரையில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் வீரர்களின் இந்த அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்தது. இரவு முழுவதும் மாறி மாறி நடந்த இந்த தாக்குதல் சம்பவங்கள், நள்ளிரவு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?











Click it and Unblock the Notifications