கொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பல அடுக்குமாடி கட்டடத்தில் 13 ஆவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்க போராடிய 7 பேர் பலியாகிவிட்டனர்.
கொல்கத்தாவில் புதிய கொய்லாகாட்டில் ரயில்வே கட்டடம் உள்ளது. இங்கு ரயில்வே அதிகாரிகளின் வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 13ஆவது மாடியில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதியில் தீப்பிழம்பு போல் காட்சியளித்தது.

இதையடுத்து தகவலறிந்து தீயணைக்க முதலில் 10 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்குப்பட்டன. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து 110 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 6500 வீரர்கள் ஈடுபட்டனர். இதில் 4 தீயணைப்பு வீரர்கள், இரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ஒரு கொல்கத்தா போலீஸ் அதிகாரி என 7 பேர் பலியாகிவிட்டனர்.
Tragic news from Kolkata tonight
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ - কলকাতা (@iindrojit) March 8, 2021
7 persons have died in a major blaze at an @EasternRailway building on Strand Road
Four fire fighters, a Kolkata police perssonel, and RPF jawan among deceased. Terrible tragedy pic.twitter.com/MYB5ckjcj3
சம்பவ இடத்தை முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார். மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என மம்தா அரசு அறிவித்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications