2013ல் உலகம் முழுவதும் 71 பத்திரிக்கையாளர்கள் கொலை
டெல்லி: 2013ம் ஆண்டில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 71 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆர்.டபிள்யூ.பி., அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
இதில் ஆசிய நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. அதிகபட்சமாக ஆசியாவில் மட்டும் 24 பத்திரிக்கையாளர்கள் வேலை தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலியாவில் கொலை
சிரியா, சோமாலியா, மாலி, பாகிஸ்தான், பலோசிஸ்தான் ஆகிய நாடுகளில் 39 சதவிகித செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆப்ரிக்காவில்
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் 23 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தல் நாடுகள்
சிரியா, சோமாலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உலக அளவில் பத்திரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தாக்கப்பட்ட செய்தியாளர்கள்
2013ம் ஆண்டு மட்டும் 2160 செய்தியாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அதில் 826 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

2012ல்
கடந்த ஆண்டு 119 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை அமைப்பு தெரிவித்தது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications