'சீனியர் மோஸ்ட்' கேரளா ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பரமேஸ்வரனுக்கு பத்ம விபூஷண் விருது... தொடரும் சர்ச்சை
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பரமேஸ்வரனுக்கும் பத்ம விபூஷண் அறிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி: கேரளாவின் மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான பரமேஸ்வரனுக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்திருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.
நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைஞானி இளையராஜா உள்ளிட்டோருக்கு இவ்விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

ஆனால் பத்ம விருதுகளில் பெரும்பாலானவை பக்கா இந்துத்துவா கோஷ்டியினருக்கே வழங்கப்பட்டிருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஆண்டாள் விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்த நாட்டுப்புற பாடகியான விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், தொல்லியல் துறை ஆய்வு முடிவுகளில் சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும் நாகசாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விபூஷண் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த பரமேஸ்வரனும் இடம் பிடித்துள்ளார். பாரதிய விஷார் கேந்திரா என்ற அமைப்பின் நிறுவனர் பரமேஸ்வரன்.
இவரது அடையாளமே கேரளாவின் மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் என்பதுதான். அதேபோல் கோவையைச் சேர்ந்த யோகாசன பாட்டி நானம்மாளுக்கும் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. நானம்மாள் பாட்டியை சமூக வலைதளங்களில் இந்துத்துவா சக்திகள் கொண்டாடி வருவதும் சர்ச்சையாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications