For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசாமில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் .. கட்டிடங்கள் குலுங்கின.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

Google Oneindia Tamil News

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.

A strong earthquake shook the state of Assam this morning

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.51 மணிக்கு அசாமில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சோனித்பூர் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.

Recommended Video

    அசாமை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… என்ன நடக்கிறது..? திக்கு தெரியாமல் ஓடிய மக்கள்!

    நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப் பட்டது.

    English summary
    A strong earthquake shook the state of Assam this morning. The quake measured 6.4 on the Richter scale
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X