For Daily Alerts
Just In
அசாமில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் .. கட்டிடங்கள் குலுங்கின.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.51 மணிக்கு அசாமில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சோனித்பூர் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.
#PHOTO | Damages from the #earthquake reported in parts of #Guwahati. pic.twitter.com/2TCk9Oyo46
— G Plus (@guwahatiplus) April 28, 2021
Recommended Video
அசாமை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… என்ன நடக்கிறது..? திக்கு தெரியாமல் ஓடிய மக்கள்!
நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப் பட்டது.
Comments
English summary
A strong earthquake shook the state of Assam this morning. The quake measured 6.4 on the Richter scale