2 ஆண்டு சிறை தண்டனை- ராகுல் மேல்முறையீடு மனு டிஸ்மிஸ் - மார்ச் 23 முதல் ஏப். 20 வரை நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சூரத்: அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

A timeline of Rahul Gandhi Appeal in defamation case

ராகுல் காந்தி வழக்கு ஒரு பார்வை:

மார்ச் 23-ந் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தியின் லோக்சபா எம்பி பதவி பறிக்கப்பட்டது.

ஏப்ரல் 3-ந் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 13-ந் தேதி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 20-ல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.

ஏப்ரல் 20-ந் தேதி 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+