உரசிக் கொண்ட இரு விமானங்கள் - பெங்களூர் ஏரோஇந்தியா ஷோவில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூரு ஏரோ இந்தியா ஷோவில் இன்று இரு சிறிய ரக விமானங்களின் இறக்கைகள் உரசிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

பெங்களூரு எலகங்கா பகுதியில் ஏரோ இந்தியா 2015 கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் விமானங்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை வசீகரித்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று ரெட்புல் விமானங்கள் திடீரென உரசிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவற்றின் இறக்கைகள் உரசிக் கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பேராபத்து ஏற்படவில்லை. இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications