2 வருடங்களுக்கு பின் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!
காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல்கள் தனி தனியாக நடக்கும். நகராட்சி அமைப்புகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் தனியே நடக்கும். பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில் இந்த முறை இந்த தேர்தல் நான்கு கட்டமாக நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது. இதனால் தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டாலும், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இத்தனை நாட்களாக தேர்தல் நடத்தாமல் இருந்து வந்தது.
இன்று முதல் கட்டமாக 422 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. நகராட்சி, உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரம் அங்கு முதன்முறையாக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை முக்கியமான கட்சிகள் எல்லாம் புறக்கணிக்கிறது.
முதல்வர் மெகபூபா முப்தியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். அதேபோல் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களும் தேர்தலை புறக்கணிக்கவுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications