பாய்லின் புயல்: ஹவுரா-விசாகப்பட்டினம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து!
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: பாய்லின் புயலால் கனமழை பெய்து வருவதால் ஹவுரா-விசாகப்பட்டினம் இடையேயான மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
ஒடிஷா, ஆந்திராவை பாய்லின் புயலால் கனமழை கொட்டியது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா தொடங்கி ஆந்திராவின் விசாகப்பட்டினம் வரையிலான மார்க்கத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சில ரயில்கள் மேறு மார்க்கத்திற்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாக கிழக்கு கடலோர ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் அனைத்து விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

More From
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications