Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி.யில் ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பரேலியில் விமானப்படை பயிற்சி முகாம் உள்ளது. இங்கு இன்று காலை ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதில் விமானப்படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் நகாதா ஆற்றின் மீது பறந்து சென்றபோது திடீர் என்று விபத்துக்குள்ளாகி ஆற்றுக்குள் விழுந்தது.

இதில் 3 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள். பைலட் உள்பட 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+