மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய சிறப்பு செயலராக அசோக் பிரசாத் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய சிறப்பு செயலராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அசோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சக சிறப்பு செயலராக இருந்த பிரகாஷ் மிஷ்ரா சிஆர்பிஎஃப் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு அசோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவை கவனிக்கும் மிக முக்கியப் பொறுப்பை அவர் மேற்கொள்வார். 1979ஆம் ஆண்டு ஆந்திரா கேடரைச் சேர்ந்த அசோக் பிரசாத், ஐ.பி அமைப்பின் சிறப்பு இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபியாகவும் அசோக் பிரசாத் பணியாற்றினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications