சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி ஓய்வுக்கு தடை கோரிய ஜெ. மனு மீது இன்று விசாரணை!
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் வரும் 30-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணன் ஓய்வு பெறக் கூடாது, அவரது பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புதிய நீதிபதி நியமிக்கப்பட்டால் மீண்டும் வழக்கை விசாரித்து தீரப்பு வழங்க கால தாமதமாகும் என்று அதில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications