சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி ஓய்வுக்கு தடை கோரிய ஜெ. மனு மீது இன்று விசாரணை!
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் வரும் 30-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணன் ஓய்வு பெறக் கூடாது, அவரது பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புதிய நீதிபதி நியமிக்கப்பட்டால் மீண்டும் வழக்கை விசாரித்து தீரப்பு வழங்க கால தாமதமாகும் என்று அதில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications