அம்மாடியோவ்.. ஆந்திர போக்குவரத்து துறை அதிகாரியிடம் சிக்கிய ரூ.800 கோடி! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
ஹைதராபாத்: ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையின் துணை ஆணையர் மோகன் என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.800 கோடி மதிப்புள்ள பணம், நகை, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது, அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில போக்குவரத்துத் துறையின் துணை ஆணையர் மோகன் என்பவரின், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் சுமார் ரூ.100 கோடி முதல் 120 கோடி ரூபாய் வரையிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், இந்த சொத்துக்களின் மார்க்கெட் மதிப்பு சுமார் 800 கோடி ஆகும். மோகனுக்குரிய ஏராளமான வங்கி லாக்கர்கள் இன்னும் திறந்துபார்க்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்த மோகன், விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications