பத்திரிகையாளர்களிடம் அநாகரீகம்.. விஜயகாந்த் பதிலளிக்க பிரஸ் கவுன்சில் 4 வாரம் கெடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பத்திரிகையாளர்களை பார்த்து நாயே என்று அழைத்தது, துப்பியது, அடிக்க கை ஓங்கியது என விஜயகாந்த்தின் அநாகரீக செயல்கள் அதிகம் உண்டு.

இதுகுறித்து, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு 2 புகார்கள் சென்றிருந்தன. விசாரித்த, இந்திய பிரஸ் கவுன்சில், விஜயகாந்த் தனது செயல்பாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஜயகாந்த்துக்கு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications