பத்திரிகையாளர்களிடம் அநாகரீகம்.. விஜயகாந்த் பதிலளிக்க பிரஸ் கவுன்சில் 4 வாரம் கெடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பத்திரிகையாளர்களை பார்த்து நாயே என்று அழைத்தது, துப்பியது, அடிக்க கை ஓங்கியது என விஜயகாந்த்தின் அநாகரீக செயல்கள் அதிகம் உண்டு.

இதுகுறித்து, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு 2 புகார்கள் சென்றிருந்தன. விசாரித்த, இந்திய பிரஸ் கவுன்சில், விஜயகாந்த் தனது செயல்பாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஜயகாந்த்துக்கு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications