விபச்சாரத்திற்கு கர்நாடகாவில் இருந்து பெண்களை கடத்தி ரஷ்மி நாயரிடம் அனுப்பிய பெங்களூர் சேச்சி
திருவனந்தபுரம்: மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் விபச்சாரம் செய்ய பெங்களூரில் வசிக்கும் லினீஷ் என்ற பெண் கர்நாடகாவில் இருந்து பெண்கள், சிறுமிகளை கடத்தி கேரளாவுக்கு அனுப்பி வந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன், காசரகோட்டைச் சேர்ந்த ரவுடி அக்பர் உள்ளிட்டோர் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரஷ்மி, ராகுல், அக்பர் கடந்த ஓராண்டு காலமாக பெண்களை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். பெங்களூரில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த லினீஷ் மேத்யூ என்ற பெண் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், சிறுமிகளை கடத்தி கேரளாவுக்கு ரஷ்மி, ராகுலிடம் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்த பெண்கள், சிறுமிகளை ரஷ்மி, ராகுல் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்துள்ளனர். பெண்களை வாடிக்கையாளர்களிடம் அழைத்துச் செல்வது ராகுலின் வேலை. வாடிக்கையாளர்களிடம் கறாராக விலை பேசுவது ரஷ்மியின் வேலை. தற்போது லினீஷும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications