சிறுபான்மை இளைஞர் கைதின் போது கவனம் தேவை ..: முதல்வர்களுக்கு ஷிண்டே கடிதம்
டெல்லி: சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்யும் விவகாரங்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சிறுபான்மையினர் மீது கை வைக்கப் போய் எங்கே வாக்கு வங்கிகளுக்கு உலை வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மத்திய அரசுக்கு வந்துவிட்டது போல். இப்போது சிறுபான்மையினர் கைது தொடர்பாக கவனம் செலுத்துகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சிறுபான்மையின இளைஞர்களை கைது செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.
சிறுபான்மையினர் என்பது ஒரே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிப்பிடுவதாகாது. சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் சிறுபான்மை இளைஞர்களுக்குத் தொடர்பில்லை என்பது உறுதியானால் உடனடியாக அவர்களை விடுதலை செய்துவிட வேண்டும் என்றார்.
மேலும் இது தொடர்பாக கண்காணிப்புக் குழு ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஷிண்டே கூறியுள்ளார்.
ஷிண்டேவின் இந்தக் கடிதத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications