Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவைத் ஏர்வேஸ் விமானம் மீது பறவை மோதல் - பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கம்

Subscribe to Oneindia Tamil

தானே: குவைத்திலிருந்து மும்பை வருகின்ற குவைத் எர்வேஸ் விமானத்தின் மேல் பறவை மோதிய காரணத்தினால் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

குவைத்திலிருந்து மும்பை நோக்கி பயணிக்கும் குவைத் ஏர்வேஸ் விமானம் கேயூ301. நேற்று வழக்கம் போல குவைத்திலிருந்து விமானம் மும்பை நோக்கி புறப்பட்டபோது விமானத்தின் காக்பிட் ஜன்னல் மீது பறவை மோதியது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Bird crashes into cockpit window of Kuwait Airways flight to Mumbai

மீண்டும் குவைத் விமான நிலையத்திற்கே திரும்பிய விமானம் பயணிகளுடன் மற்றொரு விமான தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனை குவைத் செய்தித் தொடர்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கிட்டதட்ட 65 சதவீத விபத்துகள் பறவைகள் விமானத்தில் மோதுவதால்தான் ஏற்படுவதாக ஆய்வொன்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+