முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்சிபி சிங் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகல் - என்ன நடந்தது?
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்சிபி சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7ஆம் தேதி நிறைவடைந்தது.
மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கும் மத்திய அமைச்சர்கள் இருவர் எம்.பி பதவிக்காலம் நிறைவடையும்போது மீண்டும் அது தொடர வாய்ப்பளிக்கப்படாமல் பதவி விலகுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்தார் அப்பாஸ் நக்விக்கும் ஆர்சிபி சிங்குக்கும் பிரதமர் மோதி பாராட்டு தெரிவித்தார்.

வழக்கமாக, மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்தால் அவரை பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இருந்தோ வேறு மாநிலத்தில் இருந்தோ உறுப்பினராக தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும்.
நாடாளுமன்ற விதிகளின்படி, எம்.பி பதவிக்காலம் முடிந்து விட்டாலோ தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக அமைச்சராகவோ ஒருவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டால் அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் மக்களவையில் இருந்தோ மாநிலங்களவையில் இருந்தோ உறுப்பினராக தேர்வாகலாம்.
ஆனால், இம்முறை முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங்கின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதை அறிந்தும் அவர்கள் மீண்டும் எம்பி ஆக வாய்ப்பு தரப்படுமா என்பதை பாஜக மேலிடம் தெளிவுபடுத்தவில்லை.
முன்னதாக, புதின்கிழமை நண்பகலில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக நக்வியும் ஆர்சிபி சிங்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications