தமிழகத்தில் தான் கறுப்புப்பணமும் ஊழலும் அதிகமாம்... சொல்வது பாஜக முரளிதர ராவ்
தமிழகத்தில் தான் கறுப்புப்பணமும் ஊழலும் அதிகம் உள்ளதாக பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் ஊழலற்ற மாநிலமாக மாறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : தமிழகத்தில்தான் கறுப்புப்பணமும் ஊழலும் அதிகம் உள்ளதாக தமிழகத்துக்கான பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் வரும் டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் ஊழலற்ற மாநிலமாக மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முரளிதர ராவ் பல்வே மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றார்.

ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் தான் ஊழலும் கறுப்புப்பணமும் அதிகமாக உள்ளதாகயும் முரளிதர ராவ் குற்றம்சாட்டினார். டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் ஊழலற்ற மாநிலமாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications