நீங்க ப்ரீத்தி ஜிந்தா ரசிகராக இருக்கலாம்.. ஆனால் அவர் யாருடைய ரசிகர் தெரியுமா..?
வாரணாசி: நடிகை ப்ரீத்தி ஜிந்தா பகிரங்கமாக நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுவும் அவர் போட்டியிடும் வாரணாசியில் நின்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ப்ரீத்தியின் இந்த ஆதரவால் பாஜக வட்டாரம் குஷியாகியுள்ளது. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தி ஜிந்தா, மோடியை நேரில் பார்த்து ஆதரவைத் தெரிவித்தவர்தான் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் வாரணாசி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆம் ஆத்மிக்கு மோடியே சிறந்தவர் என்று கூறினார். தான மோடியை மட்டுமே சிறந்த நிர்வாகியாக, பிரதமர் பதவிக்குச் சரியானவராக பார்ப்பதாகவும் கூறினார்.

நான் மோடி விசிறியாக்கும்..
ப்ரீத்தி கூறுகையில், நான் அவருடைய பரம ரசிகை. அவர் நிச்சயம் இங்கு வெல்வார். அவர் இங்கு பிரசாரத்திற்கு வரவே தேவையில்லை.

சாமி கும்பிடத்தான் வந்தேன்
நான் இங்கு சாமி கும்பிடத்தான் வந்தேன். வேறு எதற்காகவும் வரவில்லை.

7 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன்
நான் 7 வருடத்திற்கு முன்பே பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் மோடி என்று கூறி விட்டேன். மக்கள் அவரை விரும்புகிறார்கள்.

ஆம் ஆத்மியை விட
ஆம் ஆத்மி கட்சியையும் நான் விரும்புகிறேன்தான். ஆனால் அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களுக்கு இன்னும் அவகாசம் தேவை. அவர்களுடன் ஒப்பிட்டால் மோடிதான் பெஸ்ட் என்றார் ப்ரீத்தி.

டிவிட்டரில் ஒரு பேச்சு
அதேசமயம் டிவிட்டரில் அவர் எழுதுகையில், நான் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யவில்லை. யாருக்கும் ஆதரவாகவும் நான் பிரசாரம் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன் என்று வேறு மாதிரியாக கூறியுள்ளார் ப்ரீத்தி.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications