மதக் கலவரம் பாதித்த முசாபநகர் நகரில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த பிஎஸ்எப் வீரர் கைது
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர், உ.பி: மதக் கலவரத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த உ.பி. மாநிலம் முசாபர்நகரில் உரிமம் இல்லாமல் பிஸ்டல் வைத்திருந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் சதீஷ் குமார். இவர் பீகாரில் பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் உ.பி மாநிலம் முசாபர் நகர், கசம்பூர் கிராமத்திற்கு தனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் உரிமம் இல்லாத துப்பாக்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தி துப்பாக்கியைப் பறிமுதல் செய்து சதீஷ் குமாரையும் கைது செய்தனர்.
More From
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications