மதக் கலவரம் பாதித்த முசாபநகர் நகரில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த பிஎஸ்எப் வீரர் கைது
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர், உ.பி: மதக் கலவரத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த உ.பி. மாநிலம் முசாபர்நகரில் உரிமம் இல்லாமல் பிஸ்டல் வைத்திருந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் சதீஷ் குமார். இவர் பீகாரில் பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் உ.பி மாநிலம் முசாபர் நகர், கசம்பூர் கிராமத்திற்கு தனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் உரிமம் இல்லாத துப்பாக்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தி துப்பாக்கியைப் பறிமுதல் செய்து சதீஷ் குமாரையும் கைது செய்தனர்.
More From
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications