பட்ஜெட் அறிவிப்பு: செல்போன்களின் இறக்குமதி வரி 20% ஆக உயர்வு!
செல்போன்களின் இறக்குமதி வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: செல்போன்களின் இறக்குமதி வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண்ஜேட்லி இதனை தாக்கல் செய்தார்.

பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் கடைசி பொது பட்ஜெட் இது என்பதால் வரி விதிப்பில் மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த பட்ஜெட் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என கருதப்படுகிறது. இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கும் மாத சம்பளதாரர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் செல்போன்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் செல்போனிகளின் வரி 15% லிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் வரி அதிகரிக்கும் என தெரிகிறது.
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்












Click it and Unblock the Notifications