மேகாலயாவில் 3-ஆவது முறையாக காங்கிரஸின் "கை" ஓங்குகிறது : மண்ணை கவ்விய பாஜக
மேகாலயாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை மக்கள் கொடுப்பார்களா என்பது இன்று தெரிய வந்துவிடும்.
டெல்லி: மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய வட மாநிலங்களில் நடத்தப்பட்ட சட் டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு 3-ஆவது முறையாக ஆட்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தலா 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்களான மேற்கண்ட மாநிலங்களில் மொத்தம் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திரிபுராவுக்கு கடந்த 18-ஆம் தேதியும், மற்ற இரு மாநிலங்களுக்கு 27-ஆம் தேதியும் நடைபெற்றது.

பாஜக ஆட்சி
இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால் மேகலாயாவில் இது வரை கூட்டணி கட்சிகள் மூலமாக கூட பாஜக ஆட்சியை பிடித்ததில்லை.

கடும் போட்டி
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் அந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் மேகாலயாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தாமரை மலருமா
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றி கொடியை நாட்டிவிட்டது. அது போல் தங்களது சாதனைகள் மூலம் வடகிழக்கு மாநிலங்களிலும் தாமரை மலரும் என்கின்றனர் பாஜகவினர்.

டப் வார்
ஆனால் காங்கிரஸ் கட்சியும் தனது சாதக மற்றும் பாஜகவின் பாதகங்களை கூறி தங்களுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தது. மேலும் மேகாலயாவில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால் பாஜக தனித்தோ அல்லது மாநில கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டோ ஆட்சியை பிடிப்பது என்பது இயலாத ஒன்றும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதினர். அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கும் போது 3-ஆவது முறையாக காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications