சர்வதேச கடல் நிறுவனத்தின் வீர தீரச் செயலுக்கான விருதுக்கு ராதிகா தேர்வு
டெல்லி: சர்வதேச கடல் நிறுவனம் (International Maritime Organisation) வழங்கும் வீர தீர செயலுக்கான விருது இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ராதிகா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்த விருதைப் பெறும் முதல் பெண் ராதிகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டுக்கான வீர விருது பெற ராதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கக் கடலில் உணவு உள்ளிட்டவற்றை இழந்து விட்டு, சீற்றம் மிகுந்த நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களைக் காத்து அவர்களை உயிருடன் மீட்ட செயலுக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. நவம்பர் 21ம் தேதி லண்டனில் உள்ள சர்வதேச கடல் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் விழாவில் ராதிகாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.

சர்வதேச அளவில் தங்களது உயிரையும் பணயம் வைத்து இதுபோன்ற மீட்புகளில் ஈடுபடுவோருக்கு அங்கீகாரம் தரும் வகையில் இந்த விருதை ஐஎம்ஓ ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு ராதிகாவின் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications