வெளிநாடு தப்பிய மோசடி மன்னன் நீரவ் மோடியை பிடிக்க சிபிஐ அதிரடி.. இன்டர்போலும் களத்தில் குதித்தது
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,300 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு குடும்பத்தோடு வெளிநாடு தப்பியுள்ளார் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி.
இந்த மோசடி கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் அதாவது 2011 முதலே துவங்கிவிட்டதாக பாஜக தரப்பும், பாஜக தலைமையிலான அரசு மத்தியில் உள்ள தற்போதைய காலகட்டத்தில்தான் அவர் தப்பியோடிவிட்டதாக காங்கிரசும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தில் நெருக்கடியை சந்தித்து வரும் மத்திய அரசு, நீரவ் மோடியை எப்படியாவது இந்தியா கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
இதையடுத்து, சிபிஐ மூலம், லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை, நீரவ் மோடி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது. நீரவ் மோடியின் தொழில் பார்ட்னரும் அவரது உறவினருமான மேகுல் சோக்சி பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ள நிலையில், இன்டர்போலும், நீரவ் மோடியை தேடும் பணியை தொடங்கியுள்ளது. இதுகுறித்து இன்டர்போல் தனது வெப்சைட்டில் தகவல் வெளியிட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications