காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பரிசீலனை: நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இரு மாநில நலன்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காது என்றும் உமாபாரதி கூறினார்.
கங்கையை தூய்மைப்படுத்த மிகப்பெரிய அளவில் திட்டம் தயாராகி வருகிறது என்று தெரிவித்த உமாபாரதி, கங்கையை போல் பிற நதிகளை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications