காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பரிசீலனை: நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இரு மாநில நலன்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காது என்றும் உமாபாரதி கூறினார்.
கங்கையை தூய்மைப்படுத்த மிகப்பெரிய அளவில் திட்டம் தயாராகி வருகிறது என்று தெரிவித்த உமாபாரதி, கங்கையை போல் பிற நதிகளை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications