காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பரிசீலனை: நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இரு மாநில நலன்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காது என்றும் உமாபாரதி கூறினார்.
கங்கையை தூய்மைப்படுத்த மிகப்பெரிய அளவில் திட்டம் தயாராகி வருகிறது என்று தெரிவித்த உமாபாரதி, கங்கையை போல் பிற நதிகளை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications