'டாய்லெட்' இல்லாத வீட்டில் கல்யாணம் பண்ணாதீங்க: பெண்களுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை
குண்டூர்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாதம் ஒரு மாவட்டத்துக்கு சென்று மக்களை சந்தித்து குறை கேட்டு வருகிறார்.
நேற்று குண்டூர் மாவட்டம் வினுகொண்டா கிராமத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து பேசிய அவர், ஆந்திராவின் புதிய தலைநகர் குண்டூர் மாவட்டத்தில் அமைய உள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
புதிய தலைநகர் அமைக்க ஆந்திராவின் 4.93 கோடி மக்களும் தங்களது பங்களிப்பை தர வேண்டும். அனைவரும் பொருள் உதவி செய்ய வேண்டும். மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும் 3 மணி நேரத்தில் தலைநகரை வந்தடையும் வகையில் சாலை வசதி செய்யப்படும்.

சுகாதாரத்தை பேணும் வகையில் வீட்டுக்கு ஒரு கழிவறை கட்ட அரசு ரூ.12 ஆயிரம் உதவி செய்கிறது. கழிவறையை உபயோகிக்காதவரை மனிதராகவே மதிக்க கூடாது.
கழிவறை இல்லாத புகுந்த வீட்டில் வாழ பெண்கள் மறுப்பு தெரிவித்து பிறந்த வீட்டுக்கு சென்று விட வேண்டும். கழிவறை இருந்தால்தான் அங்கு வருவேன் என்று நிபந்தனை விதிக்க வேண்டும்.
கழிவறையை உபயோகித்தால் 20 சதவீதம் நோய் ஓடிப்போய் விடும். இதனை மக்கள் உணர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications