குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்.. இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர்?
Recommended Video
காட்டுமன்னார் கோவில்: வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சென்னைக்கு தினமும் 41 கனஅடி முதல் 96 கனஅடி வரை தினந்தோறும் அனுப்பப்படுகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு என்பது சுத்தமாக இல்லை. குறிப்பாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் வறண்டுவிட்டன. இப்போது சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியில் இருந்து 42.98 அடியாக குறைந்துள்ளது.

ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லாததால் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறைக்கப்படும். அடுத்த 20 நாட்களல் அதுவும் நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறதது.
இதனிடையே சென்னையில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு தலைவிரத்தாடும் நிலையில் தற்போது காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏரி முழுமையாக வற்றிவிட்டால் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியில் உள்ளார்கள். குடிநீரை தங்களுக்கு கூடுதலாக பகிர்ந்தளித்து தங்களது பஞ்சத்தையும் போக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications