மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா.. அமெரிக்கா செல்கிறார்
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Recommended Video

டெல்லி : மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சுப்ரமணியன் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக அமெரிக்காவின் பீட்டர்சன் பன்னாட்டு பொருளியல் கழகத்திலும், உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் சமீபத்தில், ஜிஎஸ்டி வரி விகிதத்தில் உள்ள வேறுபாடுகள் கலையப்பட வேண்டும் என்றும், மின் துறை , கட்டுமானத்துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் டீசல், பெட்ரோல் விலை குறையும் என்றும் மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் டீசல் விலையக் குறைக்க முடியாது என்றும், ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்கா ராஜினாமா செய்துள்ளதாகவும், மீண்டும் அவர் அமெரிக்காவிற்கு திரும்பி செல்ல உள்ளதாகவும், அருண்ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அரவிந்த் சுப்ரமணியனின் ராஜினாமா வருத்தம் அளிப்பதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications