பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பூத்துள்ளதால் ஏரி, குளங்களை மூட வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

மத்தியப் பிரதேச ஏரிகள் மற்றும் குளங்களில் தாமரை மலர்கள் பூத்துக் குழுங்குவதால் கலக்கத்தில் உள்ளனராம் காங்கிரசார். காரணம் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையை மக்களுக்கு நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது தான்.
எனவே, சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களை உடனடியாக மூட வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது காங்கிரஸ்.
அப்படியானால், காங்கிரஸின் தேர்தல் சின்னத்தை நினைவூட்டுகிறது என மக்களைக் கைகளை மூடிக் கொள்ள உத்தரவிட முடியுமா என காங்கிரஸின் கோரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தில் யானை சிலைகள் குறிப்பிட்ட கட்சியின் தேர்தல் சின்னத்தை நினைவு படுத்துகிறது எனக் கூறி மூடி வைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications