ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காங். தலைவர் ஆனந்த் சர்மாவை தாக்கிய மாணவர்கள்
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது மாணவர்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மாவை தாக்கியுள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குமார் இந்தியாவுக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசினர்.
அவர்கள் அங்கிருந்து கிளம்புகையில் மாணவர்களில் சிலர் ஆனந்த் சர்மாவின் இடது காதில் திரும்பத் திரும்ப தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் மாணவர்கள் ராகுலின் காரையும் சுற்றிவளைத்தனர்.
இந்நிலையில் ஆனந்த் சர்மாவை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications