இளம்பெண் வேவு விவகாரத்தில் மோடி மவுனம் ஏன்? கேட்கிறது காங்.
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, கடந்த மாதம் நாட்டில் எழுந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் இடைவிடாது பதிலளித்துக் கொண்டிருந்தார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. ஆனால் இப்போது குஜராத்தில் அமித் ஷா இளம்பெண்ணை ஒருவருக்காக வேவு பார்த்ததாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.
இதுபற்றி மட்டும் ஏன் மோடி பேசாமல் மவுனம் காக்கிறார்? உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் வன்முறையை தூண்டிவிட்ட பாஜக எம்.எல்.ஏக்களுக்கு இப்போது பாராட்டு விழா நடத்துகின்றனர். இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் உண்மை முகம் என்றார்












Click it and Unblock the Notifications