14 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த கைதிகள் அனைவரும் விடுதலை: கேரளா அறிவிப்பு
திருவனந்தபுரம்: 14 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் என்று கேரளா மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அறிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.

அண்மையில் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசு விடுதலை செய்வதற்கான தடையை நீக்கியது.
இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள், 14 ஆண்டுகாலம் மற்றும் அதற்கு அதிகமாக சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வருகின்றன. இந்த அடிப்படையில் கேரளா அரசும் இன்று 14 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications