டெல்லி: செங்கல்லால் பெண்ணை அடிக்க முயன்ற கான்ஸ்டபிளுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெண்ணை செங்கல்லால் அடிக்க முயன்று பரபரப்புக்குள்ளான போலீஸ் கான்ஸ்டபிளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
மத்திய டெல்லியில், டூ வீலர் ஒன்றை ஓட்டி சென்ற பெண்மணி, போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார் என கூறி அவரிடம் சுபாஷ் சந்திரா என்ற தலைமை கான்ஸ்டபிள் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த அந்த பெண்ணை அவர் செங்கல்லை கொண்டு தாக்கியுள்ளார். தனது சிறு குழந்தையையும் அவர் திட்டினார் என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து போக்குவரத்து கான்ஸ்டபிள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன் அவர் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவருக்கு, 5 நாட்களுக்கு பிறகு டெல்லி கோர்ட் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.10 ஆயிரம் பிணையத்துடன் இந்த ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.
More From
-
ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காவலர் செய்த தரமான சம்பவம் -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
தூத்துக்குடி மாணவி மாயமான முதல் நாளே போலீஸ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - ஐகோர்ட் எழுப்பிய கேள்வி -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications