குருநாத் மெய்யப்பனுக்கு எதிராக குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்- கீர்த்தி ஆசாத்
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், என்.சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் மீது குற்றச் சதி வழக்குப் போடப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கீர்த்தி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் மற்றும் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கியவர் குருநாத் மெய்யப்பன். இவர் சீனிவாசனின் மருமகன் ஆவார். மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் விசாரிக்க நியமிக்கப்பட்ட முத்கல் கமிட்டி தனது முதல் அறிக்கையில், அணி குறித்த தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொண்டதாகவும், பெட்டிங்கில் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறியிருந்தது.

இருப்பினும் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கும், குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இல்லை என்று முத்கல் கமிட்டியின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெய்யப்பன் மீது குற்றச் சதி வழக்குத் தொடர வேண்டும் என்று கீர்த்தி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குருநாத் மெய்யப்பன் மீது 420 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications