Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிசா கண்ணிவெடி தாக்குதலில் பலியான போலீசார் எண்ணிக்கை 7ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

ஒடிசா: ஆந்திரா - ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் பலியான போலீசார் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மேலும் பொதுமக்கள் ஒருவரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.

ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் உள்ள கோரபுட் மாவட்டம் சுங்கி அருகே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Death toll in Koraput landmine blast has reached 7

அப்போது மாவோயிஸ்ட்கள் வைத்திருந்த கண்ணி வெடியில் அவர்கள் சென்ற வாகனம் சிக்கியது. இதில் 5 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த மேலும் ஒருவரும் உயிரிழந்தார்.

Death toll in Koraput landmine blast has reached 7

இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 2 போலீஸ்காரர்கள் பலியாகினர். இதனால், போலீசாரின் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+