நவீன தொழில்நுட்பத்துடன் காற்று மாசை நீக்கும் முயற்சி தோல்வி – டெல்லி மக்கள் அவதி
டெல்லி: காற்று மாசுப்பாட்டால் தலைநகரத்தில் உள்ள மக்கள் கடந்த பல மாதங்களாக பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாகன போக்குவரத்துக்கு தடை, பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை, தொழிற்சாலைகளுக்கு சீல் என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் காற்று மாசின் அளவு அதிகரித்துக்கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு அதிகாரிகள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக தீபாவளியிலிருந்து டெல்லி புகைமூட்டமகாவே காணப்படுவதாகவும், இதனால் நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான விபத்துகளும் நிகழ்வதாக கூறப்படுகிறது.

இந்தநிலையை மாற்ற டெல்லி அரசு நவீனமுறையில் காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அதாவது ANTISMOG GUN எனப்படும் காற்றில் நீரை தெளிக்கும் முறையை சோதனை செய்து பார்க்க டெல்லி அரசு முடிவு செய்தது.
புழுதி நிறைந்த காற்றில் இவ்வாறு ஈரப்பதத்தை கூட்டினால், புழுதி நீரில் கலந்து காற்று மாசுப்பாட்டின் அடர்த்தி குறையும் என்பது இந்த தொழில்நுட்பத்தின் ரிசல்ட். இதன்படி காற்று மாசு அதிகமுள்ள இடமாக கருதப்படும் ஆனந்த் விஹார் பகுதியில் இந்த சோதனை நேற்று நடத்தப்பட்டது.
ஆனால் இந்த சோதனை முயற்சிக்கு பின்னும் காற்றில் மாசின் அளவு குறையாததால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications