மின்சாரத்துறையில் புரட்சி.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புகழாரம்
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு மின்சாரத்துறையில் நடந்துள்ள மாற்றங்கள் குறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு அரசாங்கமும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான வாக்குறுதியுடன் அதிகாரத்தை வழங்குவதோடு அவர்கள் வசிக்க நாட்டை ஒரு நல்ல இடமாக மாற்றுகிறது.
திறமையற்ற தன்மை மற்றும் ஊழல், மக்கள் நம்பிக்கை அசைக்கப்பட்டால் இந்த வாக்குறுதி உடைந்துவிட்டால், அவர்கள் பதில்களைக் கோருகின்றனர்.

அந்த நிலை ஏற்படும்போது, தேர்தல்களில், மக்கள் அரசாங்கத்திற்கு தங்கள் சொந்த பதில் கொடுக்கிறார்கள், எதிர்பார்ப்புகள் அடுத்த அரசாங்கத்திற்கு மாற்றப்படும்.
நரேந்திர மோடி அரசு, அதிகாரத்திற்கு வந்தபோதும் இதுபோன்ற சூழ்நிலையும், எதிர்பார்ப்புகளும் இருந்தது. 2014 தேர்தலுக்கு முன்பு, இந்தியா ஊழலை எதிர்த்துப் போராடியது.
பிறகு அது மக்கள் இயக்கமாக மாறியது. நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தபோது, இந்தியாவில் நேர்மையான ஆளுமை எதிர்பார்க்கப்பட்டது. மக்கள் அவரை நம்பியிருந்தனர், அவருடைய வார்த்தைகள் நடவடிக்கை, நம்பிக்கையால் பின்னிப்பிணைக்கப்பட்டன.
செல்போன் ஆப்புகள் உள்ளிட்ட பல வழிமுறைகள் மூலம், மின்சாரத்துறையை வெளிப்படைத்தன்மையானதாக மாற்றியுள்ளோம். எந்த மாவ்டடத்தில் எந்த அளவுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்த ஆப் உதவும். அடுத்ததாக மின்வெட்டு செய்யப்போவது எப்போது என்பதை கூட முன்கூட்டியே நோட்டிபிகேஷன் அனுப்பி சொல்கிறோம்.
2015ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது மோடி உரையாற்றியபோது, 1000 நாட்களில், குக்கிராமங்களிலும் மின்வசதியை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார். இது பெரிய விஷயம் என்பதை அறிந்துள்ளோம். எனவேதான் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் மின் பணிகள் குறித்து ஆவணங்களை தயார் செய்துள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2000 கோடியை மின்துறையில் சிக்கனப்படுத்த திட்டமிட்டுள்ளது. 9 சுரங்கங்கள் ரூ.1.22 லட்சம் கோடிக்கும் மேலான வருவாயை பெறத்தொடங்கியுள்ளன.
எல்இடி பல்புகளை வீடுகளில் பொருத்த மோடி உத்தரவிட்டதன்பேரில் அதை முழு வீச்சில் செயல்படுத்தினோம். உஜ்ஜலா திட்டத்தில் இதை செய்தோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின் சிக்கனம் ஆகியவை இதனால் உறுதிப்படுத்தப்பட்டது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications