காவிரி பிரச்சனைக்காக சாகப் போவதாக மோடியை மிரட்டினேன்: தேவகவுடா பரபரப்பு தகவல்
காவிரி பிரச்சனைக்காக உயிரைவிடுவேன் என மிரட்டியதாலே பிரதமர் மோடி தலையிட்டார் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
பெங்களூரு: காவிரி பிரச்சனைக்காக தாம் சாகப் போவதாக பிரதமர் மோடியை தாம் மிரட்டியதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்திய தோட்டக்கலைத்துறை முன்னோடியான கர்நாடகாவின் மரி கவுடா நூற்றாண்டு விழா கர்நாடக ஒக்கலிகர் சங்கத்தின் சார்பில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பங்கேற்று பேசியதாவது:

காவிரி நதிநீர் பிரச்சனை முடிந்துவிடவில்லை. நமது தலை மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி ஜஸ்ட் விலகியிருக்கிறது.
நமக்கு குடிக்கவே நீர் இல்லாத நிலையில் விவசாயத்துக்காக தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சரியானது அல்ல.
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது பிரதமர் அலுவலக அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு பேசினர்.
அவர்களிடம், நான் காவிரி பிரச்சனைக்காக 3 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சாகப் போகிறேன். 3-வது நாளன்று என்னுடைய உடலுக்கு பிரதமர் மோடி வந்து அஞ்சலி செலுத்தட்டும் என மிரட்டினேன். அதனால்தான் காவிரி பிரச்சனையில் மோடி தலையிட்டார்.
இவ்வாறு தேவகவுடா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications