செய்வீர்களா? மக்களே செய்வீர்களா?: கேட்பது சச்சின் டெண்டுல்கர்
மும்பை: குழந்தைகளை பணியமர்த்த வேண்டாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தைகளை பணியமர்த்த வேண்டாம் என அரசு மக்களை கேட்டுக் கொண்டு தான் உள்ளது. ஆனால் அரசாங்கம் பாட்டுக்கு கூறட்டும் என்று மக்கள் குழந்தைகளை வேலைக்கு வைக்கிறார்கள்.

டீக்கடைகள், கட்டுமானப் பணி நடக்கும் இடங்கள், ஹோட்டல்களில் சிறுவர்கள் வேலை செய்வதை இன்றும் பார்க்க முடிகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள சிறுமிகளை வேலைக்கு வைக்கிறார்கள்.
பண வசதி இல்லாததால் அந்த சிறுமிகளும் தங்களின் ஆசைகள், கனவுகளை புதைத்துவிட்டு பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு ஆயா வேலை பார்க்கிறார்கள்.
EVERY CHILD DESERVES TO CHASE DREAMS. LET DREAMS BE CHASED. #DONT_EMPLOY_LITTLE_ONES
— sachin tendulkar (@sachin_rt) April 19, 2016
இந்நிலையில் குழந்தை தொழிலாளர்கள் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கனவு காண ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உள்ளது. அவர்கள் கனவை துரத்தட்டும். சிறுவர்களை வேலைக்கு வைக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications