பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 8 போலீசார் பலி
Subscribe to Oneindia Tamil
அவுரங்கபாத்: பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியாகியுள்ளனர்.
பீகார் மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் சென்ற ஜீப்பை இலக்கு வைத்து மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் 8 போலீசார் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications