Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100% மின்சார வசதி- ஜெட்லி உறுதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து கிராமங்களுக்கும் 2018ம் ஆண்டு மே 1-ந் தேதிக்குள் 100சதவீதம் மின்வசதி ஏற்படுத்தித் தரப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Electricity in every Indian village by May 2018: FM Jaitley

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3-வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில், கிராமப்புற வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, கல்வி என பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அந்தவகையில், இந்தப் பட்ஜெட்டில், 2018 மே 1-ந் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீதம் மின்வசதி செய்து தரப்படும் என அருண் ஜெட்லி உறுதியளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+