ஏகாதசியில் விண்கலம் அனுப்பியதால் அமெரிக்காவுக்கு வெற்றி.. சொல்வது மாஜி ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்
Recommended Video
புனே: ஏகாதசி நாளில் நிலவுக்கு அமெரிக்கா விண்கலம் அனுப்பியதால் வெற்றி கிடைத்தது என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் பிரமுகர் சாம்பாஜி பிதே.
இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் லேண்டரை மீண்டும் இயக்குவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் பிரமுகரான சாம்பாஜி பிதே சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். தற்போது மகராஷ்டிராவில் சிவ பிரதிஸ்த்ஆன் ஹிந்துஸ்தான் அமைப்பின் தலைவராக உள்ள சாம்பாஜி பிதே கூறியுள்ள கருத்து:
அமெரிக்கா நிலவுக்கு விண்கலனை அனுப்ப 38 முறை முயன்று தோற்றது. இதையடுத்து அமெரிக்காவின் விஞ்ஞானிகளில் ஒருவர் இந்திய நேரமுறையை பின்பற்றி நிலவுக்கு விண்கலம் அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார்.
இதனடிப்படையில் ஏகாதசி நாளன்று அமெரிக்காவின் விண்கலம் 39-வது முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. அந்த முயற்சியும் வெற்றியைப் பெற்றது. இவ்வாறு சாம்பாஜி பிதே கூறியுள்ளார்.
ஏற்கனவே தமது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை சாப்பிட்டால் ஆண்குழந்தைகள் பிறக்கும் என கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியவர் இதே சாம்பாஜிதான். அதேபோல் 2018-ல் கோரிகான் பீமாவில் வன்முறையை தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சாம்பாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"70+ கிமீ" அப்படியே நின்ற வாகனங்கள்! 5வது நாளாக தொடரும் டிராபிக் ஜாம்! மொத்தமாக முடங்கும் மும்பை சாலை -
"இப்போ வயிறு எரியுதா.." கூகுள் முதலீடு வந்த கையோடு.. கர்நாடகாவை வம்பிழுத்த சந்திரபாபு நாயுடு மகன் -
இப்படிப்பட்டவரா விஜய்? இதுக்கு பேர்தான் "சொந்த காசில் சூனியம்"! ரகசிய சர்வேயால் திமுக அதிர்ச்சி! -
அதிமுக-பாஜக-தவெக கூட்டணி.. வந்தாலும் திமுகவிற்குதான் வெற்றி! சர்வேயை பார்த்து.. விஜய் எடுத்த முடிவு? -
அச்சுறுத்தும் ஏஐ பூதம்.. 1 லட்சம் ஊழியர்களுக்கு.. ஒரே அடியாக மெயில் அனுப்பிய TCS.. பறந்த வார்னிங் -
ஸ்டாலினே பேசிட்டாரு.. ஸ்டன் ஆன விஜய்.. தவெக கேம்ப் இதை எதிர்பார்க்கவே இல்லை.. நடந்தது என்ன? -
CBI விசாரணைக்கு நோ! விஜய்க்கு செக் வைக்கும் ஸ்டாலின்? பெரிய அமர்விற்கு போகும் வழக்கு? திமுக திட்டம் -
சீனா டூ கோயம்புத்தூர்.. சித்திரவேல் அக்கவுண்டிலேயே 59 லட்சம், மொத்தம் 300 கோடி.. சுற்றி வளைத்த சிபிஐ -
டாக்டர் மனைவியையே.. மயக்கமருந்து கொடுத்து கொன்ற மருத்துவர்.. 6 மாதம் கழித்து சிக்கினார்.. ஷாக் பின்னணி -
கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மனைவி ஸ்ருதியுடன்! மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர் -
நகைக்கடன் கூட்டுறவு வங்கிகளில் அதிகரிப்பு.. கிராமுக்கு ரூ.7000 வழங்க ஒப்புதல்.. செம தங்க நகைக் கடன் -
மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தில்.. முதல்வரை தவிர எல்லா அமைச்சர்களும் திடீர் ராஜினாமா! என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications