மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்குப் பிறகு எக்ஸிட் போல் கணிப்புகளை வெளியிடலாம்... தேர்தல் ஆணையம்
டெல்லி: மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 16-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி தொடங்கி வரும் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் கடைசி கட்ட தேர்தல் 41 தொகுதிகளுக்கு வரும் 12-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு சாதகமாக கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தேதல் முடியும் வரை கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான எச்.எஸ்.பிரம்மா நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் முதலில் கூறுகையில், ‘மே 12ம் தேதி தேர்தல் முடிந்தாலும் கூட வாக்கு எண்ணிக்கையான மே 16க்கு முன்பு சில இடங்களில் மரறு வாக்குப்பதிவுககு வாய்ப்பு இருப்பதால் கருத்துக்கணிப்புகளை 16ம் தேதி வரைக்கும் ஒளிபரப்பக் கூடாது என்று கூறினார்.
ஆனால் அவரே பின்னர் தெளிவுபடுத்துகையில், ‘மே 12ம் தேதி வரை மட்டுமே கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்பக் கூடாது. அதன்படி மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்பலாம்' என விளக்கியுள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications