இனி சர்ருன்னு போய் மீன் விற்கலாம் – மீனவர்களுக்கு “மொபட்” வழங்க பீகார் அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பாட்னாவில் மீன்களை கெடுவதற்குள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக முதல்கட்டமாக 10 ஆயிரம் மீனவர்களுக்கு மொபெட்களை மானிய விலையில் வழங்க புகார் மீன்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மீன்களை பணம் கொடுத்து வாங்கி, அவை கெட்டுப்போவதற்குள் வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்த்து விலையாக்குவது மீன் வியாபாரிகளுக்கு அதைவிட பெரிய துயரமாக இருந்து வருகின்றது.

அதனைத் தடுக்கும் வகையில் சுமார் 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபெட்டும், 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐஸ் பெட்டியும் 25 சதவீத மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும்.
இதன்மூலம், தலைச்சுமையாக சுமந்து சென்று மீன்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் மீனவர்களின் சிரமம் குறைக்கப்படும் என மாநில மீன்வளத்துறை அமைச்சர் பைத்யநாத் சாஹ்னி தெரிவித்துள்ளார்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications