செங்கோட்டையில்... 125 கோடி இந்தியர்களின் குரலாக ஒலிக்கப் போகும் மோடியின் சுதந்திர தின உரை!
சுதந்திர தினவிழா அன்று செங்கோடையில் 125 கோடி மக்களின் குரலாக பிரதமர் மோடியின் உரை அமைய இருக்கிறது.
டெல்லி: சுதந்திர தினவிழாவில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து 9000 ஆலோசனைகள் பிரதமர் மோடிக்கு வந்துள்ளன. ஆகையால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் 125 கோடி மக்களின் குரல்களும் செங்கோட்டையில் ஒலிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய மக்களுடன் வானொலியில் உரையாடி வருகிறார். கடந்த ஜூலை 30-ஆம் தேதியில் மன் வானொலியில் பேசுகையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் நான் எது குறித்து உரையாற்ற வேண்டும் என மக்கள் ஆலோசனைகளை அளிக்க வேண்டும். அதன் மூலம்ம் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் நான் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கேட்கும்.

நான் வெறும் கருவிதான்
செங்கோட்டையில் உரையாற்றப் போவது வெறும் ஒரே ஒரு நபர் மட்டும் அல்ல, இந்த 125 கோடி மக்களின் குரலையும் பிரதிபலிக்கும் கருவியாக நான் செயல்படுவேன் என்று மோடி கூறியிருந்தார்.

9,000 ஆலோசனைகள்
இதைத் தொடர்ந்து நரேந்திர மோடியின் செயலிக்கும், மத்திய அரசின் இணையதளத்துக்கும் ஆயிரக்கணக்கான ஆலோசனைகள் வந்தன. இதுவரை மோடிக்கு 9,000 ஆலோசனைகள் வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

71-ஆவது சுதந்திர தினம்
அவற்றுள் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயம், பெண் கல்வி ஆகியவை குறித்த ஆலோசனைகளே அதிகம் இடம்பெற்றிருந்தன. நாட்டின் 71-ஆவது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.

பிரதமர் உரை
இதனால் நாளை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து அவர் உரையாற்றவுள்ளார். அப்போது நம்நாட்டு மக்கள் கூறிய ஆலோசனைகளின் பேரில் மோடி உரையாற்றுவார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications