யு.பி.எஸ்.சி உறுப்பினராக டெல்லி முன்னாள் கமிஷனர் பஸ்சி நியமனம்! அரசின் அரவணைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக டெல்லி நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் தேசவிரோத செயல் நடைபெறுவதாக கூறி மாணவர்களை கைது செய்த விவகாரத்தின்போது, அடிக்கடி செய்தியில் அடிப்பட்ட பெயர் பி.எஸ்.பஸ்சி. டெல்லியின் கமிஷனராக பணியாற்றிய இவர் மீது இடதுசாரிகள் கோபத்தை கொட்டினர். கெஜ்ரிவாலுடனும் மோதல் போக்கு கடைபிடித்தார். இருப்பினும், பஸ்சியை மத்திய அரசு அரவணைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பஸ்சி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டார்.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications