காஷ்மீரின் லடாக் ஏரியில் ஊடுவிய சீன ராணுவம்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் ஏரியில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காஷ்மீரின் லடாக் ஏரியில் இந்திய பகுதிக்குள் சீனா ஊடுவியதாக கூறப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரியானது இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் உரியது. இருப்பினும் இதன் பெரும்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் ஏரியின் இந்திய பகுதிக்குள் சீன படகுகள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி இருக்கின்றன.
இதற்கு இந்திய ராணுவத்தின் ரோந்து படகுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும் சீன ராணுவத்தினர் தங்கள் படகுகளில் திரும்பி சென்றனர்.
More From
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications