பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி ஜனாதிபதியிடம் மனு
Subscribe to Oneindia Tamil

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் நா.ராஜாராமன், இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைச்செல்வன் ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அதில், ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலம் திருத்தப்பட்டது என விசாரணை அதிகாரியான தியாகராஜன் அண்மையில் கூறியிருக்கிறார்.
இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருக்கும் அவரது கருணை மனுவின் மீது மறுபரிசீலனை மேற்கொண்டு பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications